ஆயுதப் போராட்டம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் சிங்கள ஊடகமொன்றுக்கு முன்வைத்துள்ள க...
ஆயுதப் போராட்டம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் சிங்கள ஊடகமொன்றுக்கு முன்வைத்துள்ள கருத்துக்கள் கண்டிக்கத்தக்கவை எனவும், இந்த விடயத்தில் இலங்கை தமிழரசு கட்சி உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தமிழீழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் முகப்புத்தகத்தில் கருத்துரைக்கையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இதனை தெரிவித்துள்ளார்.