யாழ்ப்பாணம் பருத்தித்துறை மந்திகை பகுதியில் ஊரடங்கு வேளையில் அதிகாலை 1 மணியளவில் இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் படுகாயம். ...
யாழ்ப்பாணம் பருத்தித்துறை மந்திகை பகுதியில் ஊரடங்கு வேளையில் அதிகாலை 1 மணியளவில் இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் படுகாயம்.
இராணுவத்தினர் மறித்த போது நிற்காமல் சென்றதாலே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக முதல் கட்ட விசாரணைகள் மூலம் அறிய முடிகிறது.விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.