டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையின்படி 11 மாவட்டங்கள் ஆபத்தில் உள்ளன என்று தேசிய டெங்கு ஒழிப்பு இயக்கம் தெரிவித்துள்ளது....
டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையின்படி 11 மாவட்டங்கள் ஆபத்தில் உள்ளன என்று தேசிய டெங்கு ஒழிப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா , களுத்துறை , கண்டி, காலி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, இரத்தினபுரி, கேகாலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்கள் அதிக ஆபத்துள்ள பகுதிகளாக காணப்படுகிறது.
மே மாதத்தில் முதல் 09 நாட்களில் 100 டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர். இருப்பினும், ஏப்ரல் மாதத்தில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 413 ஆகும்.