சஹ்ரான் குழுவில் பயிற்சி பெற்ற இரண்டு சிறுவர்கள் இன்று (12) கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் வாக்குமூலமளித்தனர். இருவரும் 17 வயதிற்குட்பட்ட சிறார்களாவர். சிஐடியினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இருவரும் இன்று ஒரு மணி நேரத்திற்கு மேல் வாக்குமூலமளித்தனர். இதன்போது, தற்கொலைதாரிகளான இப்ராஹிம் சகோதரர்கள் தாக்குதலிற்கு முன்னதாக சிறுவர்கள் இருவருக்கும் பயிற்சியளித்தது, அவர்களின் தன்னார்வ நிறுவனத்தினால் அளிக்கப்பட்ட பயிற்சியில் கலந்து கொண்டமு உள்ளிட்ட விடயங்களை சிறுவர்கள் தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சஹ்ரான் குழுவில் பயிற்சி பெற்ற இரண்டு சிறுவர்கள் இன்று (12) கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் வாக்குமூலமளித்தனர்.
இருவரும் 17 வயதிற்குட்பட்ட சிறார்களாவர்.
சிஐடியினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இருவரும் இன்று ஒரு மணி நேரத்திற்கு மேல் வாக்குமூலமளித்தனர்.
இதன்போது, தற்கொலைதாரிகளான இப்ராஹிம் சகோதரர்கள் தாக்குதலிற்கு முன்னதாக சிறுவர்கள் இருவருக்கும் பயிற்சியளித்தது, அவர்களின் தன்னார்வ நிறுவனத்தினால் அளிக்கப்பட்ட பயிற்சியில் கலந்து கொண்டமு உள்ளிட்ட விடயங்களை சிறுவர்கள் தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இருவரும் 17 வயதிற்குட்பட்ட சிறார்களாவர்.
சிஐடியினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இருவரும் இன்று ஒரு மணி நேரத்திற்கு மேல் வாக்குமூலமளித்தனர்.
இதன்போது, தற்கொலைதாரிகளான இப்ராஹிம் சகோதரர்கள் தாக்குதலிற்கு முன்னதாக சிறுவர்கள் இருவருக்கும் பயிற்சியளித்தது, அவர்களின் தன்னார்வ நிறுவனத்தினால் அளிக்கப்பட்ட பயிற்சியில் கலந்து கொண்டமு உள்ளிட்ட விடயங்களை சிறுவர்கள் தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.