நாட்டில் இதுவரை 1896 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரை 1342 பேர் பூரணமாக குணமடைந...
நாட்டில் இதுவரை 1896 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை 1342 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.அத்துடன் தற்போது 543 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.