அளுத்கம − தர்காநகர் பகுதியில் அமைக்கப்பட்ட காவலரணில் கடமைகளில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் சிறுவனொருவன் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படு...
அளுத்கம − தர்காநகர் பகுதியில் அமைக்கப்பட்ட காவலரணில் கடமைகளில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் சிறுவனொருவன் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.