தேசிய புலனாய்வுச் சேவையின் புலனாய்வு உத்தியோகத்தர் ஒருவர் கைத்துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்முனை பொ...
தேசிய புலனாய்வுச் சேவையின் புலனாய்வு உத்தியோகத்தர் ஒருவர் கைத்துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்முனை பொலிஸ் நிலையத்தில் உள்ள தேசிய புலனாய்வுச் சேவை காரியாலயத்திலேயே இன்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, யாழ்ப்பாணம், நெல்லியடியைச் சேர்ந்த கமலராஜ் (வயது 27) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.