வாக்காளர் அட்டைகள் அச்சுடுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று வெளியாகிய செய்தி உண்மைக்கு புறம்பானது என அரச அச்சகத் திணைக்களம் கூறுகிறது. மா...
வாக்காளர் அட்டைகள் அச்சுடுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று வெளியாகிய செய்தி உண்மைக்கு புறம்பானது என அரச அச்சகத் திணைக்களம் கூறுகிறது.
மாவட்டத்திற்கு மாவட்டம் வேட்பாளர்கள், சின்னம் என்பன ஓரளவு மாறுபடுவதால் தனித்தனி மாவட்டங்களுக்கு என்று வாக்காளர் அட்டைகள் அச்சிடப்படுகிறதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெரும்பாலும் நாளை 8ம் திகதி இப்பணிகள் முடிவடையும் என்றும் அரச அச்சக திணைக்களம் மேலும் தெரிவித்தது.