பதுளை - மடுல்சீமை கெரடி எல்லயில் நீராட சென்ற மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை...
பதுளை - மடுல்சீமை கெரடி எல்லயில் நீராட சென்ற மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகளும் , உறவுமுறை சிறுமி ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்கள் 38, 12 மற்றும்13 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.