லீசிங் நிறுவனங்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்குமாறும், கடன் தவணைகளை செலுத்தத் தவறும் பாேது சட்டவிராேதமாக வாகனங்களை பறிமுதல் செய்ய அனுமதிக்க வேண்டாம் என்றும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவினால் இன்று (12) பாெலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
லீசிங் நிறுவனங்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்குமாறும், கடன் தவணைகளை செலுத்தத் தவறும் பாேது சட்டவிராேதமாக வாகனங்களை பறிமுதல் செய்ய அனுமதிக்க வேண்டாம் என்றும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவினால் இன்று (12) பாெலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இலங்கை சுய தொழிலாளர் தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்த்தன, லீசிங் மாபியாவின் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக போராடிய நிலையில் நேற்று முன் தினம் (10) லீசிங் மாபியா குழுவால் படுகொலை செய்யப்பட்டார்.
இந்நிலையிலேயே மேற்கண்ட உத்தரவை ஜனாதிபதி பிறப்பித்துள்ளார்.