இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அடுத்த தலைவர் யார் என்பதை தீர்மானிக்கும் தீர்க்கமான கூட்டம் வரும் இரண்டு வாரங்களில் நடத்தப்படவுள்ளதென அந்தக் கட...
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அடுத்த தலைவர் யார் என்பதை தீர்மானிக்கும் தீர்க்கமான கூட்டம் வரும் இரண்டு வாரங்களில் நடத்தப்படவுள்ளதென
அந்தக் கட்சியின் பொருளாளர் வீ. ரமேஷ் இதனை தெரிவித்துள்ளார்.
கட்சியின் உயர்பீடக் கட்டத்தில் மற்றுமொரு யோசனை நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறினார்.