யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. ஒரு மோட்டாா் சைக்கிளில் வந்த இருவா் இந்த தாக்கு...
யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
ஒரு மோட்டாா் சைக்கிளில் வந்த இருவா் இந்த தாக்குதலை நடாத்திவிட்டுத் தப்பி ஓடியுள்ளனா்.
சம்பவத்தில் வீட்டிலிருந்த ஒருவருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்நிலையில் சம்பவம் தொடா்பாக பொலிஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.