நேற்று( 12) இடம்பெற்ற பரிசோதனையில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டது. நேற்றையதினம் 23 பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா...
நேற்று( 12) இடம்பெற்ற பரிசோதனையில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டது.
நேற்றையதினம் 23 பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.
போதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்ட ஒருவர், போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்ட 5 பேர், வவுனியா விமானப்படை தனிமைப்படுத்தல் மையத்தை சேர்ந்த 15 பேர், வவுனியா பொது வைத்தியசாலை ஒருவர்.முல்லைத்தீவு பொது வைத்தியசாலை ஒருவரென மொத்தம் 23 பேருக்கான பரிசோதனைகள் நேற்று இடம்பெற்றது.