2020 ஆம் பொதுத் தேர்தலில் சஜித் பிரேமதாச தலமையிலான ஐக்கிய மக்கள் சக்தி சார்ப்பில் இரத்தினபுரி மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நில...
2020 ஆம் பொதுத் தேர்தலில் சஜித் பிரேமதாச தலமையிலான ஐக்கிய மக்கள் சக்தி சார்ப்பில் இரத்தினபுரி மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலூகா ஏக்கநாயக்க தேர்தலில் இருந்து விலகியுள்ளார்.
நிலூகா ஏக்கநாயக்கவினால் தனது இராஜினாமா கடிதத்தை தேர்தல்கள் ஆணைக்குழு தலைவருக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர் மத்திய மற்றும் சப்ரகமுவ மாவட்டங்களில் ஆளுனராக கடமையாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.