நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளும் வரும் 27ம் திகதி முதல் திறக்கப்படவுள்ளன. இதற்கான அனுமதியை கலாசார அலுவல்கள் அமைச்சு வழங்கியுள்ளது. கொர...
நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளும் வரும் 27ம் திகதி முதல் திறக்கப்படவுள்ளன.
இதற்கான அனுமதியை கலாசார அலுவல்கள் அமைச்சு வழங்கியுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் முடக்கப்பட்ட நிலையில் தற்போது நிலைமைகள் வழமைக்கு திரும்பி வருகின்றன.
இந்த சூழ்நிலையிலேயே திரையரங்குகளை திறக்க கலாசார அலுவல்கள் அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.