யாழ்ப்பாணத்தின் புகழ் பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய மகோற்சவம் நேற்று ஆரம்பித்த நிலையில் அங்கு நடைபெற்ற சம்பவங்கள் பலரை முகம் சுழிக்க வ...
யாழ்ப்பாணத்தின் புகழ் பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய மகோற்சவம் நேற்று ஆரம்பித்த நிலையில் அங்கு நடைபெற்ற சம்பவங்கள் பலரை முகம் சுழிக்க வைத்துள்ளது.
ஆலயத்தினுள் காலணியுடன் சில பொலிஸார் மற்றும் கடற்படையினர் நடமாடியுள்ளமை பக்தர்களை விசனமடைய வைத்துள்ளது.இது தொடர்பில் ஆலய பரிபாலன சபை நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் பலரும் கவலை வெளியிட்டனர்.