பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு எண்கள் நேற்று வெளியிடப்பட்டன. இந்த நிலையில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுடைய பிரசாரங...
பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு எண்கள் நேற்று வெளியிடப்பட்டன. இந்த நிலையில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுடைய பிரசாரங்களை சமூக வலைத்தளங்களில் ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் புகைப்படத்தை பிரசாரங்களில் இருந்து தவிர்த்துக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.