பாடசாலைகள் எதிர்வரும் 29 ம் திகதி முதல் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் பாடசாலை வளாகத்தில் கிருமித் தொற்றுமருந்து விசுறும் பணி...
பாடசாலைகள் எதிர்வரும் 29 ம் திகதி முதல் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் பாடசாலை வளாகத்தில் கிருமித் தொற்றுமருந்து விசுறும் பணிகள் யாழ்ப்பாணத்தில்இன்று ஆரம்பிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் பிரதேச செயலர் எஸ்.சுதர்சனின் ஒருங்கிணைப்பில் சிறப்பு அதிரடிப் படையினரால் இந்தப் பணி யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவிலுள்ள யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர்மடம் கல்லூரியில் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டது.