ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற கூட்டத்தின் போது குழப்ப நிலையொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொ...
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற கூட்டத்தின் போது குழப்ப நிலையொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து, குழப்பம் ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றிருந்த நிலையில் இடை நடுவில் அவர் வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.