கொழும்பின் புறநகரான இரத்மலானை பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைதாகியுள்ள ரோஸா என்கின்ற ...
கொழும்பின் புறநகரான இரத்மலானை பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைதாகியுள்ள ரோஸா என்கின்ற நபர் ஐக்கிய தேசியக் கட்சியின் நகர சபை உறுப்பினர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இரத்மலானை தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளரான இந்திக்க டி சில்வா என்ற இவர், அக்குரஸ்ஸ பிரதேசத்தில் வைத்து விசேட அதிரடிப் படையினரால் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.