கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனையை நிராகரித்த அமெரிக்கத் தூதரகப் பெண் அதிகாரி 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத...
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனையை நிராகரித்த அமெரிக்கத் தூதரகப் பெண் அதிகாரி 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இதனை அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வமாக தெரியப்படுத்தியுள்ளது.