ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையம் என்பன சுற்றுலாப் பயணிகளுக்காக திற...
ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையம் என்பன சுற்றுலாப் பயணிகளுக்காக திறந்து வைக்கப்படவுள்ளது.
அதன் பின் இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பிவைக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.