இலங்கையில் கொரோனா வைரஸின் இரண்டாவது கட்ட தாக்கம் மீண்டும் ஏற்படாது என்று சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் டாக்டர் பபா பலிஹவடன தெரிவித...
இலங்கையில் கொரோனா வைரஸின் இரண்டாவது கட்ட தாக்கம் மீண்டும் ஏற்படாது என்று சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் டாக்டர் பபா பலிஹவடன தெரிவித்தார்.
ஏப்ரல் இடையிலிருந்து இன்று வரை சமூகத்தில் இருந்து கொரோனா வைரஸ் நோயாளர்கள் இனங்காணப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.