கம்பஹா – மினுவங்கொட பிரதேசத்தில் இன்று அதிகாலை பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பல குற்றச் செயல்கள் தொடர்பாக...
கம்பஹா – மினுவங்கொட பிரதேசத்தில் இன்று அதிகாலை பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பல குற்றச் செயல்கள் தொடர்பாக தேடப்பட்டுவந்த பாதாள உலக குழு உறுப்பினர் ஒருவரே மினுவங்கொடை பகுதியில் பொலிஸாருடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது.