அமெரிக்காவை உலுக்கிவரும் கறுப்பின நபர் ஜோர்ஜின் மரண விசாரணை அறிக்கை இன்று வெளியாகி மேலும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. ஜோர்ஜ் பிளோய்ட் கொல...
அமெரிக்காவை உலுக்கிவரும் கறுப்பின நபர் ஜோர்ஜின் மரண விசாரணை அறிக்கை இன்று வெளியாகி மேலும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
கழுத்து நெரிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் ஜோர்ஜின் இருதயத்திற்கு செல்லும் சுவாசம் தடைப்பட்டுள்ளது.இதனால் அவர் உயிரிழந்தார் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை கறுப்பின ஜோர்ஜின் கொலையை தாங்கிக்கொள்ள முடியாத அமெரிக்கர்கள் தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டத்தை மீறி போராட்டங்களை நடத்திவருகின்றனர்.
வெள்ளையின பொலிஸார் மன்னிப்பு கோரிய நிலையிலும் போராட்டங்கள் தொடர்வதால் பதற்றம் நீடித்து வருகின்றது