பொதுத் தேர்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் உச்சநீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர...
பொதுத் தேர்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் உச்சநீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் நாளை புதன்கிழமை கூடவுள்ளனர்.
இந்த சந்திப்பின்போது பொதுத் தேர்தலை எப்போது நடத்துவது குறித்த மேலதிக முடிவுகள் எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.