சிறுமியுடன் குடும்பம் நடத்திய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது இ...
சிறுமியுடன் குடும்பம் நடத்திய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
உரும்பிராய் ஆனந்தபுரம் பகுதியில் 14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய என்ற குற்றச்சாட்டில் 27 வயதுடைய இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.