யாழ்ப்பாணம் மண்டதீவு கடற்பரப்பில் இருந்து 420 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவ...
யாழ்ப்பாணம் மண்டதீவு கடற்பரப்பில் இருந்து 420 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மண்டைதீவு கடற்பரப்பில் மர்மமான முறையில் நின்ற படகில் இருந்து சில மூட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.குறித்த மூட்டைகளை சோதனையிட்ட போது அதற்குள் கஞ்சா போதைப்பொருள் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.