நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை யில் 4 ஆயிரத்து 363 முறைப்பாடுகள் பதிவாக...
நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை யில் 4 ஆயிரத்து 363 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன என்று தேர்தல்கள் ஆணைக் குழு தெரிவித்துள்ளது.
அந்த ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள் ளது. கடந்த மாதம் 8ஆம் திகதியில் இருந்து நேற்றுப் பிற்பகல் மாலை 4 மணியான காலப்பகுதி வரையிலேயே இந்த முறைப்பாடு கள் பதிவாகியுள்ளன.
நேற்றுமுந் தினம் முதல் நேற்று மாலை வரையான காலப்பகுதியில் மாத்திரம் 178 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.