எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளில் 70 வீதமானவை விநியோகிக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ரணசிங்க தெரிவித்துள்ளார். ...
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளில் 70 வீதமானவை விநியோகிக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் நடவடிக்கை இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.