கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக் குட்பட்ட புளியம்பொக்கணை வண்ணத்தி யாற்றுப் பகுதியின் கடற்கரைப் பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் அனுமதியின்றி ...
கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக் குட்பட்ட புளியம்பொக்கணை வண்ணத்தி யாற்றுப் பகுதியின் கடற்கரைப் பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் அனுமதியின்றி மணல் கடத்தப்படுகிறது.
வெளிமாவட் டங்களுக்கு கண்டாவளை மணல் சிறந்த மணல் என விற்பனைசெய்து வருகின்றனர். இவ்வாறு தொடர்ச்சியாக கடல் மணல் அகழ்வதால் அந்தப் பகுதியிலுள்ள கிராமங் களுக்குள் கடல் நீர் புகும் ஆபத்து ஏற்பட் டுள்ளது.
சட்டவிரோத மணல் அகழ்வின் மூலம் உப்பு உற்பத்தியும் இல்லாமல் போய்விட்டது. இது தொடர்பாக தரும புரம் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.