இரண்டு வார இடைவெளிக்குப் பின்னர் மீண்டும்
இரண்டு வார இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் நாளை பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன்போது தரம் 5, 11 மாணவர்களும், உயர்தர தரங்களில் கல்வி பயிலும் மாணவர்களும் மாத்தி ரமே பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்படவுள்ள னர்.ஏனைய மாணவர்களுக்கான கற்றல் நடவடிக் கைகள் தேர்தலுக்கு பின்னரே ஆரம்பாகவுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.