இந்த ஆண்டு நடைபெறவிருந்த சர்வதேச கிரிக்கெட் பேரவை இருபதுக்கு இருபது ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட...
இந்த ஆண்டு நடைபெறவிருந்த சர்வதேச கிரிக்கெட் பேரவை இருபதுக்கு இருபது ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் ஒக்டோபரில் நடைபெறவிருந்த இருபதுக்கு இருபது ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் கொரோனா தொற்று காரணமான இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.