அண்மையில் பாடசாலை சுவர் ஒன்றில் மணிவண்ணன் அவர்களின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிய நிலையில் குறித்த பாடசாலை சுவர் உடனடியாக...
அண்மையில் பாடசாலை சுவர் ஒன்றில் மணிவண்ணன் அவர்களின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிய நிலையில் குறித்த பாடசாலை சுவர் உடனடியாக மணிவண்ணன் அவர்களின் பணிப்பின் பேரில் மீண்டும் வர்ணம் தீட்டப்பட்டது.
இவ்வாறான செயற்பாடுகள் ஏற்று கொள்ளப்பட முடியாது எனவும் தனக்கு ஆதரவு தெரிவிப்பதாக எண்ணும் இளைஞர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் எனவும் மணிவண்ணன் மேலும் தெரிவித்தார் .