இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மகேந்திர சிங் டோணி அவர்களின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிலையில் யாழ்ப்பாண டோ...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மகேந்திர சிங் டோணி அவர்களின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் யாழ்ப்பாண டோணி ரசிகர் மன்றத்தினரின் ஏற்பாட்டில் காலையில் இரத்த வங்கியில் இரத்த தானம் வழங்கியும் மதியம் கைதடி நவீல்ட் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கியும் பிறந்தநாளினை கொண்டாடி மகிழ்ந்தனர்.