மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்திற்கு சென்ற குற்றப்புலனாய்...
மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்திற்கு சென்ற குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தற்சமயம் அஙிகிருந்து வெளியேறியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.