சாத்தான்குளத்தில் தந்தை- மகன் உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பொலிஸாரை காவலில் எடுத்து விசாரணைகளை மேற்கொள்ள சி.பி.ஐ மனுத்தாக்க...
இதன்படி குறித்த பொலிஸாரை ஏழு நாட்கள் காவலில் எடுத்து விசாரணைகளை மேற்கொள்ள சி.பி.ஐ அனுமதிகோரியுள்ளது.
இது தொடர்பில் மதுரை மாவட்டம் நீதிமன்றில் சி.பி.ஐ மனுத்தாக்கல் செய்துள்ளதுடன், இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக இன்று சி.பி.சி.ஐ.டி மற்றும் சி.பி.ஐ அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.