நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பு நேரத்தை அதிகரிப்பது குறித்த தகவல்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு...
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பு நேரத்தை அதிகரிப்பது குறித்த தகவல்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக வாக்களிப்பினை காலை 7 மணி முதல் மாலை 5மணி வரை மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் மாலை 4 மணி வரையிலான காலப்பகுதிக்குள் மாத்திரமே வாக்குகளை அளிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக வாக்களிப்பினை காலை 7 மணி முதல் மாலை 5மணி வரை மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் மாலை 4 மணி வரையிலான காலப்பகுதிக்குள் மாத்திரமே வாக்குகளை அளிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.