வடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் பால் குட பவனியும் மகா சுதர்சன யாகமும் இன்று காலை இடம்பெற்றுள்ளது. ஆலய பிரதமகுரு தலமையில் ...
வடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் பால் குட பவனியும் மகா சுதர்சன யாகமும் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
ஆலய பிரதமகுரு தலமையில் இடம்பெற்ற இந்த யாகம் உலகில் இடர்கள் வருகின்ற போது இடர்களிலிருந்து மக்களை காக்கவேண்டியும் கிருஸ்ண பகவானின் ஆசி வேண்டியும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் இன்று இந்த மகாசுதர்சன யாகம் இடம் பெற்றது.