கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள பூசாரி வீட்டில் திருட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்...
கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள பூசாரி வீட்டில் திருட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம் பெற்றுள்ளது
கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள பூசகர் வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் சுமார் 3 லட்சம் ரூபா பணத்தையும் தங்க ஆபரணங்களையும் களவாடிச் சென்றுள்ளனர்
இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்