நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளை முதல் வரும் 17ம் திகதி வரை மூட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கல்வி அமைச்சு இன்று மாலை இந்த ...
நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளை முதல் வரும் 17ம் திகதி வரை மூட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கல்வி அமைச்சு இன்று மாலை இந்த அறிவிப்பை வெளியிட்டது.
அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை 13ம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தனியார் பாடசாலைகளும் அதனை கடைப்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.