சிறைச்சாலை நலன்புரிச் சங்கத்தினரால் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு எழு தொலைக்காட்சிகள் அன்பளிப்பு செய்யப்பட்டது. சிறைச்சாலை நலன்புரி சங்...
சிறைச்சாலை நலன்புரிச் சங்கத்தினரால் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு எழு தொலைக்காட்சிகள் அன்பளிப்பு செய்யப்பட்டது.
சிறைச்சாலை நலன்புரி சங்கத்தின் தலைவி சாந்தா அபிமன்னசிங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் சிறைச்சாலை கைதிகளின் நலன்புரி செயற்பாட்டின் ஒரு அங்கமாக 2 லட்சம் ரூபா பெறுமதியான 7தொலைக்காட்சி பெட்டிகள் சிறைச்சாலைகள் ஆணையாளர், நிர்வாகம், மற்றும் யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகரினால் சிறைக்கைதிகளிடம் கையளிக்கப்பட்டது.
கையளிக்கப்பட்ட தொலைக்காட்சிகள் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதிகள் தொலைக்காட்சியை பார்வையிடுவதற்காக பொருத்தப்பட உள்ளதாக யாழ் சிறைச்சாலையில் பிரதம அத்தியட்சகர் தெரிவித்தார்.