புகையிரதத்துடன் மோதி ஆண் ஒருவர் மரணமடைந்துள்ளார். இந்த சம்பவம் சாவகச்சேரி தேங்காய் சந்தைக்கு பின்புறத்தில் இன்று புதன்கிழமை முற்பகல் 10.30 ...
புகையிரதத்துடன் மோதி ஆண் ஒருவர் மரணமடைந்துள்ளார். இந்த சம்பவம் சாவகச்சேரி தேங்காய் சந்தைக்கு பின்புறத்தில் இன்று புதன்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு இடம் பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து கல்கிசை நோக்கி சென்ற புகையிரதத்துடன் மோதியே இந்த நபர் மரணமடந்துள்ளார்.