சுதந்திமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான கபே அமைப்பினரின் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண பொது நூலக கேட்போர் கூடத்...
சுதந்திமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான கபே அமைப்பினரின் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று காலை இடம்பெற்றது.
"சமாதானமான தேர்தலை நோக்கி” என்ற தொனிப்பொருளின் கீழ் கபே அமைப்பு நடத்திய குறித்த கலந்துரையாடல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் S தினேஸ் அவர்களின் தலமையில் நடைபெற்றிருந்தது.
இதன் போது கண்காணிப்பு தொடர்பான தெளிவுபடுத்தல் , தேர்தல் விதிமுறைகள் , சுகாதார நடைமுறை போன்றன தெளிவுபடுத்தப்பட்டது.