வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் மானிப்பாய் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று மாலை மானிப்பாய் பொலிஸார் கைது செ...
வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் மானிப்பாய் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று மாலை மானிப்பாய் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மானிப்பாய் பகுதியில் கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புபட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் நேற்று மாலை மானிப்பாய் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.