வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுவரை 98 வீதமான வாக...
வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரை 98 வீதமான வாக்காளர் அட்டைகள் வீடுகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன சுட்டிக்காட்டினார்.
தேர்தல் வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்கள் தபால் நிலையங்களுக்கு சென்று வாக்குச் சீட்டுக்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.