தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்ட சிரேஷ்ட தேர்தல் அதிகாரிகள் 10 பேரை நீக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட தெரி...
தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்ட சிரேஷ்ட தேர்தல் அதிகாரிகள் 10 பேரை நீக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி ரோஹன புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் பிரசார நடவடிக்கையில் ஈடுப்பட்டமை கண்டறியப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
மேலும் நீக்கப்பட்ட அதிகாரிகளுக்கு பதிலாக நியமிப்பதற்கு போதுமான அதிகாரிகள் தம்மிடம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பிரசார நடவடிக்கையில் ஈடுப்பட்ட குறித்த 10 சிரேஷ்ட தேர்தல் அதிகாரிகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவ்ர் மேலும் தெரிவித்துள்ளார்..