நாடளாவிய ரீதியில் இதுவரை வெளியான உத்தியோகபூர்வ முடிவுகளின் அடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெரும்பாலான தொகுதிகளில் வெற்றிபெற்று முன்னில...
நாடளாவிய ரீதியில் இதுவரை வெளியான உத்தியோகபூர்வ முடிவுகளின் அடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெரும்பாலான தொகுதிகளில் வெற்றிபெற்று முன்னிலை வகிக்கிறது.
இதனடிப்படையில் இரண்டாவது இடத்தில் ஐக்கிய மக்கள் சக்தி உள்ளது.
அத்துடன் மூன்றாவது இடத்தில் தேசிய மக்கள் சக்தி காணப்படுகிறது.
இதேவேளை, தேசிய கட்சியாக கடந்த காலங்களில் வாக்குகளை சேகரித்த ஐக்கிய தேசிய கட்சி பாரிய பின்னடைவை சந்தித்திருக்கிறது.
இதன்படி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 4ஆவது இடத்தை கைப்பற்றி, ஐக்கிய தேசிய கட்சியை பின்தள்ளியுள்ளது.