கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் வீடொன்றில் மறைத்து வைத்திருந்த கஞ்சா பொதியே விமானப்படையினர், புலனாய்வுப்பிரிவினரின...
கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் வீடொன்றில் மறைத்து வைத்திருந்த கஞ்சா பொதியே விமானப்படையினர், புலனாய்வுப்பிரிவினரின் உதவியுடன் பொலிசாரின் சுற்றிவளைப்பில் சிக்கியுள்ளது.
இதன்போது வீட்டில் இருந்த இளம் குடும்பப்பெண் கைது செய்யப்பட்டுளளார். குறித்த பெண்ணின் கணவர் தப்பியோடியுள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.