வெற்று மதுபான போத்தல்களை சாதாரணமாக வீடுகளிலும், அலுவலகங்களிலும் அதேபோல வாகனங்களிலும் குடிநீர் தேவைக்காக பயன்படுத்துவது தற்போது பலரின் வழமையா...
வெற்று மதுபான போத்தல்களை சாதாரணமாக வீடுகளிலும், அலுவலகங்களிலும் அதேபோல வாகனங்களிலும் குடிநீர் தேவைக்காக பயன்படுத்துவது தற்போது பலரின் வழமையாகிவிட்டது.
எனினும் இந்த பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.